Sunday, August 9, 2009

தினத்தந்தி பரிசளிப்புவிழா-டி.பி.டி.ஆர்.




தினத்தந்தியின் பரிசளிப்பு விழா


நமது பள்ளியில் தினத்தந்தியின் சார்பில் பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் நாகை கலெக்டர், சப் கலெக்டர், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள், மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் அவர்கள், நமது பள்ளியின் தாளாளர் அவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் மற்றும் தினத்தந்தியின் தஞ்சை பதிப்பின் எடிட்டர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நமது பள்ளியின் மாணவர் இராஜகோபால் பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

Thursday, August 6, 2009

சந்திராயன் கருத்தரங்கம்-டி.பி.டி.ஆர்.



கருத்தரங்கம்


நமது பள்ளியில் 04 - 08 - 2009 அன்று கல்வி மாவட்ட அளவிலான ஒரு கருத்தரங்கம் சந்திராயனை பற்றி நடைபெற்றது. அவை அனைத்தும் பவர்பாயின்ட் பிரசன்டேஷனை கொண்டு LCD Projector வாயிலாக நடைபெற்றது. அதில் 15 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன. வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.