Sunday, August 9, 2009

தினத்தந்தி பரிசளிப்புவிழா-டி.பி.டி.ஆர்.




தினத்தந்தியின் பரிசளிப்பு விழா


நமது பள்ளியில் தினத்தந்தியின் சார்பில் பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் நாகை கலெக்டர், சப் கலெக்டர், நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள், மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் அவர்கள், நமது பள்ளியின் தாளாளர் அவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் மற்றும் தினத்தந்தியின் தஞ்சை பதிப்பின் எடிட்டர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நமது பள்ளியின் மாணவர் இராஜகோபால் பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

No comments:

Post a Comment